• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை ஈச்சனாரி அருகே பேருந்து -கார் மோதி விபத்து – 2 பேர் படுகாயம்

January 5, 2021 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரி அருகே பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் போது தனியார் பேருந்து ஈச்சனாரி பகுதியில் எதிரே வந்த காரில் நே௫க்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இதில் காரில் வந்த அக்கா,தம்பி அஜய்(24) மற்றும் காஞ்சனா தேவி(34) ஆகிய இ௫வர் படுகாயம் அடைந்தனர்.தொடர்ந்து உடனடியாக அவர்கள் அ௫கே உள்ள தனியார் ம௫த்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கோவை பொள்ளச்சி சாலை ஈச்சனாரி மேம்பாலத்திக் விபத்து நடைபெற்ற நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க