• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

December 28, 2020 தண்டோரா குழு

மருதமலை செல்லும் சாலையில் சட்டக் கல்லூரிக்கு முன்பு உள்ள கட்டிடத்தில் காவல் பணியில் இருந்த வயதான ஒருவர் இன்று அதிகாலை 6 மணிக்கு மருதமலைக்கு சென்று டீ சாப்பிட்டு வருவதற்காக சென்றுள்ளார்.

அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஒரு ஆண் யானையால் தள்ளப்பட்டு இறந்துள்ளார்.வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க