• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவில் இணைந்த கோவை அதிமுக முன்னாள் மேயர்

December 21, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் முக ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைந்தார்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளராகவும் கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும் இருந்தவர் கணபதி ப. ராஜ்குமார். இவர் சமீப நாட்களாக அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார்.இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்,கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ப. ராஜ்குமார் அதிமுகவில் இருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன்,துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ ஆகியார் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க