• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல் படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

December 13, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் அமல் படுத்த கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்க கோரியும் தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை காந்திபார்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் ஜோதிடர் அணித்தலைவர் சிவத்திரு பிரசன்ன சாமிகள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஆனது நடைபெற்றது.தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து இது மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி,கோவை மாவட்ட தலைவர் விவி மாணிக்கம்,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க