• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் காலமானார்

December 11, 2020 தண்டோரா குழு

மக்களின் மனதில் இடம் பிடித்த கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால்
இன்று உயிரிழந்தார்.

தமிழகத்தில் அம்மா உணவகம் வந்த பிறகு, பல ஏழைகளின் மனதும், வயிறும் நிரம்பியது. ஆனால், கோவையில் அம்மா உணவகத்துக்கு முன்பிருந்தே, அந்தச் சமூகப் பணியைச் செய்து வருகிறது. சாந்தி சமூக சேவை நிறுவனம் (Shanthi Social Services). தரத்திலும், சுவையிலும் உயர் தர சைவ ஹோட்டல்களுக்குச் சவால்விடும் சாந்தி ஷோஷியல் சர்வீசஸ் கேன்டீன்.

அதே நேரத்தில், சாந்தி கியர்ஸின் விலைக்குத் தமிழகத்தில் தரமான உணவுகளை எந்த உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது உண்மையோ உண்மை.இப்படி அனைத்து மக்களுக்கும் தரமான உணவும்,மருந்தும் கிடைக்க லாப நோக்கமின்றி குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி கோவை மக்களின் மனதில் இடம் பிடித்த கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால்
இன்று உயிரிழந்தார். அவரது மரணம் கோவை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க