• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நம்ம கேஃப் என்ற பெயரில் புதிய டீ கடை திறப்பு !

November 22, 2020 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் திருவெங்கட சாமி ரோட்டில் நம்ம கேஃப் என்ற பெயரில் புதிய டீ கடை தொடங்கப்பட்டுள்ளது.

இக்கடையை மாதம்பட்டி ரங்கராஜ் திறந்து வைத்தார்.விழாவிற்கு வந்த அனைவரையும் நம்ம கேஃப் நிர்வாக இயக்குநர் சி.கே.குமாரவேல், தமயந்தி ஆகியோர் வரவேற்றனர்.விழாவில் இயற்கை விஞ்ஞானி மயில்சாமி மற்றும் பிராகரிதி, ஹரிஜா,சதீஷ், ஜெய் ஆனந்த்,சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நம்ம கேஃப் நிர்வாக இயக்குநர் சி.கே.குமாரவேல் கூறுகையில்,

நம்ம கேஃப் டீ கடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு டீ தயாரிக்கப்படுகிறது. கருப்பட்டி டீ, சுக்குமல்லி டீ, உள்பட பல்வேறு டீ கிடைக்கும்.வரும் 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் முடிய 1000 கடைகள் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் படிக்க