• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவில் இணைந்த கோவை முன்னாள் பொருளாதார குற்றப்பிரிவின் டிஎஸ்பி !

November 17, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவின் முன்னாள் டிஎஸ்பி நேரு, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சினிமா பிரபலங்கள் என பலரும் சமீபத்தில் தங்களை பாஜகவில் இணைத்து கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவின் முன்னாள் டிஎஸ்பி நேரு, தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

இரண்டாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மும்பை சயான் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்செல்வன் முன்னாள் டிஎஸ்பி நேருவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க