• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 11 ,12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

October 14, 2020 தண்டோரா குழு

கோவையில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. ஒரு பாடத்தில் தோல்வியடைந்தோருக்கு ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே மாணவர்கள் பள்ளியில் வந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 11 மற்றும் 12 வகுப்புகளை சேர்ந்த 36 ஆயிரத்து 293 மாணவ மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் வந்துள்ளதாகவும், அந்த சான்றிதழ் மாணவர்கள் எழுதிய பள்ளி வாயிலாக கொடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா காலக்கட்டம் என்பதால் 1 மணி நேரத்திற்கு 30 பேர் என்ற வீதம் கொடுக்கப்பட்டு வருவதாகும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க