• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உ.பி. அரசை கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

October 11, 2020 தண்டோரா குழு

உத்தரபிரதேசம் மனிஷா என்ற தலித் பெண்மணி கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த நான்கு வெறியர்களை தூக்கிலிடக் கோரி அவர்களை காப்பாற்ற முயலும் யோகி அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் இ.அகமது கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், கண்டன உரையாற்றினார்.பெண்கள் குழந்தைகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க