• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

October 10, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் ரயில் நிலையம் சாய்பாபா காலனி,கவுண்டம்பாளையம், துடியலூர், மருதமலை,தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது.இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் பகல் 2 மணி முதல் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.இதமான காலநிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பல்வேறு பயிர்களை நடவு செய்துள்ள விவசாயிகள் இந்த மழையால் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க