• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாமி தரிசனம் நோ – கதவை பூட்டியது கோவில் நிர்வாகம்

October 10, 2020 தண்டோரா குழு

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடுகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவையில் கொரணா் தாக்கம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமை இன்று பொதுமக்கள் பூட்டியிருந்த கதவுக்கு முன் நின்று கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி இறைவனை வழிபட்டு சென்றனர் மன வேதனையை தீர்த்துக்கொள்ள இறைவழிபாடு மட்டுமே சிறந்த வழி என்பதை உணர்ந்த மக்கள் மீண்டும் கோவில் கதவு அடைக்கப்பட்டு அதை கண்டு தங்களது வேதனை அடைந்தனர்.

கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க