• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் குளத்தில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

October 5, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதைப் பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

கோவையில் கடந்த வாரம் மழை அதிகமாக பெய்தால் காரணமாக உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளம் பெரியகுளம் போன்ற பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிகளவு வளர்ந்துள்ளது.இதை அறிந்த கோவை மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கையாக பொக்லைன் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.அதே சமயம் குளங்களில் கழிவு நீர் கழப்பதால் சுத்தம் செய்யும் வேலையில் துர்நாற்றாம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றன.

மேலும் படிக்க