• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் தீர்ப்பை கண்டித்து ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்

October 1, 2020 தண்டோரா குழு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 17 பேரை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து
நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தின் சார்பாக இன்று மதியம் 1.30 மணியவில் உக்கடம் பகுதியில் மாவட்ட தலைவர் அபுதாஹீர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ப்ரண்டின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் க.அஷ்ரப் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.மாணவர்கள் திராளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க