• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய கோவை எஸ்.பி அருள் அரசு

September 30, 2020 தண்டோரா குழு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் கோவை எஸ்.பி. அருள் அரசு மீண்டும்
பணிக்கு திரும்பினார்.

கோவை மாவட்ட எஸ்.பி. அர.அருளரசு.,
15 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு, சிகிச்சைகள் மேற்கொண்டார்.
இந்நிலையில்,இன்று கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த அவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

இதையடுத்து,அவருக்கு கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அதேபோல கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அனிதா,விஜய கார்த்திக்ராஜ்,தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் லோகநாதன் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் வரவேற்றனர்.இதனை தொடர்ந்து
பணியில் அமர்ந்த அவர் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

மேலும் படிக்க