• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக வெறிநோய் தினம் – கோவை அரசு கால்நடை மருத்துவமனையில் சிறப்பு தடுப்பு முகாம்

September 28, 2020 தண்டோரா குழு

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனையில் சிறப்பு தடுப்பு முகாம் நடைபெற்றது.

வெரிநாய், மற்றும் குதிரை, நரி, பூனை உள்ளிட்ட பாலூட்டி கால்நடைகள் கடிப்பதால் ரேபிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்படும். ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசயை 1988 ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார்.அவர் மருத்து கண்டுபிடித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வெறிநோய் தடுப்பு தினமாக கடை பிடிக்கபடுகிறது. இந்த ஆண்டு வெரிநோயை தினத்தை முன்னிட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனை கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாய், பூனை, உள்ளிட்ட வீட்டு விலங்குகளை அழைத்து வந்து ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது மிகவும் ஆபத்தான நோய் என்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கால்நடைகள் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் தனியாக இருக்கும் தடுப்பூசிகளை முன்னெச்சரிக்கையாக போட்டுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க