• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது

September 25, 2020 தண்டோரா குழு

கோவையில் இந்த மாதம் 18 முதல் 21 ஆம் தேதி வரை கே ஜி மருத்துவமனை மற்றும் தாஜ் ஹோட்டல் அருகே வாகனங்கள் களவாடப்பட்டதாக புகார் எழுந்துள்ளன. இதனை விசாரித்த ரேஸ்கோர்ஸ் போலிஸார் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் மூன்று இருசக்கர வாகனத்தை களவாடியது தெரியவந்தன. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்திருந்த போலிஸ் குற்றவாளிகள் இருவரையும் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.ஏற்கனவே இவர்கள் மீது பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக புகார் எழுந்தன.சிறை தண்டனையும் பெற்றனர். ஆனாலும் தொடர்ந்து களவு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க