• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் செங்கோட்டையன் தவறாக வழிநடத்தப்படுகிறார் – செல்வன்

September 23, 2020 தண்டோரா குழு

அமைச்சர் செங்கோட்டையன் தவறாக வழிநடத்தப்படுகிறார் என அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன் கூறியுள்ளார்.

திமுக வில் இணைந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அம்மா வழியில் அதிமுக செல்லவில்லை.அமைச்சர் செங்கோட்டையன் செயல்பாடுகள் தொகுதியில் சொல்லும்படியாக இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் தவறாக வழிநடத்தப்படுகிறார். மேலும் பலர் அதிமுக வில் இருந்து வெளியே வர இருக்கிறார்கள்.

கூவத்தூர் களப்பணியில் என் பங்கு அதிகமாக இருந்தது.அம்மா மறைவிற்கு பிறகு சரியான தலைமை அதிமுக வில் இல்லை. கோபி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றியை உறுதியாக்குவேன் என்றார்.

மேலும் படிக்க