• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 41 வயதான பெண் யானை உயிரிழப்பு

September 21, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அடுத்துள்ள கோழிக்கமுதி யானைகள் வளர்ப்பு முகாமில் 21 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்த முகாமில் 41 வயதான பெண் யானை கல்பனா உயிரிழந்தது. இந்த யானைக்கு கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.இதையடுத்து, வனத்துறையினர் யானைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி வனத்திற்குள் புதைத்தனர்.

மேலும் படிக்க