• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 41 வயதான பெண் யானை உயிரிழப்பு

September 21, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அடுத்துள்ள கோழிக்கமுதி யானைகள் வளர்ப்பு முகாமில் 21 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,இந்த முகாமில் 41 வயதான பெண் யானை கல்பனா உயிரிழந்தது. இந்த யானைக்கு கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.இதையடுத்து, வனத்துறையினர் யானைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி வனத்திற்குள் புதைத்தனர்.

மேலும் படிக்க