• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை

September 12, 2020 தண்டோரா குழு

நாளை நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவர் ஆதித்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், நீட் தேர்வு பயத்தில் இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாளை தேர்வு நடைபெறும் நிலையில்,நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க