• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை செட்டி வீதி அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது – மீட்பு பணி தீவிரம்

September 6, 2020 தண்டோரா குழு

கோவை செட்டி வீதி அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது.தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், கோவை செட்டி வீதி பெத்தாக் கவுண்டர் மருத்துவமனை அருகே உள்ள கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க