• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் தீவிரம்

August 21, 2020 தண்டோரா குழு

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது பரவி வரும் கொரொனா தொற்றின் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக செல்வதற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எனினும், இந்து அமைப்புகள் பலரும் கட்டாயமாக சிலைகளை வைத்து வழி படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.ஆனால் தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை என்று தெரிவித்ததால் இந்த வருடம் சிலைகள் வைக்காமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று மக்கள் பலரும் நினைத்திருந்த நிலையில் கோவையில் குறிச்சி குனியமுத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இதனால் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று கோவை மக்கள் எண்ணுகின்றனர்.

மேலும் படிக்க