• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 70 வயது முதியவர் கைது

August 18, 2020 தண்டோரா குழு

கோவை இராமநாதபுரம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 70 வயதுடைய முதியவரை, போலீசார் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோவை இராமநாதபுரம், கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். 70 வயதான இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் அவரது கடைக்கு திண்பண்டம்வாங்க வந்த 10 வயது சிறுமியை கனகராஜ் கடையில் வைத்துபாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்தவற்றை, அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக, அவர்கள் சம்பவத்தை குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் 70 வயதான மளிகை கடை உரிமையாளரை, போலீசார் விசாரணை மேற்கொண்டு,கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், மனித உயிருக்கு ஊறு விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ், இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க