• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 12 வயது பெண் யானை உடல்நலகுறைவால் உயிரிழப்பு

August 10, 2020 தண்டோரா குழு

கோவையில் 12 வயதுடைய பெண் யானை உடல்நலகுறைவால் உயிரிழந்தது.

கோவை அடுத்த போளுவம்பட்டி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன் உடல் மெலிந்து 12 வயதுடைய பெண் யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வனத்துறையினர் மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதுவரை 53 குளுகோஸ் பாட்டில்களில் யானைக்கு தேவையான ஆண்டிபயாட்டிக் மற்றும் எனர்ஜி மருந்துகள் கொடுக்கப்பட்டது. யானை காப்பற்ற வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வந்தனர். இந்நிலையில், யானை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து.

மேலும் படிக்க