• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் பறவைகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை

August 5, 2020 தண்டோரா குழு

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு, கால்நடை மருத்துவர்கள் இரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பூங்காவில் உள்ள 15 பறவைகளுக்கு இரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டது.
மேலும் அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.

மேலும் படிக்க