• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் பறவைகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை

August 5, 2020 தண்டோரா குழு

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு, கால்நடை மருத்துவர்கள் இரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பூங்காவில் உள்ள 15 பறவைகளுக்கு இரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டது.
மேலும் அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.

மேலும் படிக்க