• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம்

August 3, 2020 தண்டோரா குழு

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றபட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் பிரபல பாதாள நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில் கடந்த ஜூலை 3ம் தேதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் போலி ஆதார் கார்டில் பிரதீப்சிங் என்ற பெயரில் வாழ்ந்து வந்தாகவும், மதுரையில் உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அங்கொடா லொக்கா உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுந்ததை அடுத்து அங்கொடா லொக்கா தொடர்பான வழக்கு கோவை பீளமேடு போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க