• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடா் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு

August 3, 2020 தண்டோரா குழு

சிறுவாணியில் பெய்யும் தொடா் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மேற்குத்தொடா்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிறுவாணியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களில் 17 மிமீ மழை பெய்துள்ளது. கோவை குற்றாலம் பகுதியில் இரு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சின்னாறு, பெரியாறு மற்றும் நொய்யல் ஆறு நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்தது.கடந்த ஆண்டு, அக்டோபார் மாதத்தில்,கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க