• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊழியர்கள் இருவருக்கு கொரோனா – சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடல்

July 20, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சோமனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து தொடர்ந்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.
கிருமி நாசினியினை கொண்டு மருத்துவமனை முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை சோமனூர் பகுதியில் இன்று ஒரே நாளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் இருவர்,மற்றவர்கள் மூவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க