• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ராஜா மீது கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

July 20, 2020 தண்டோரா குழு

கோவையில் எச்.ராஜா மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு – இந்து கோவில்கள் தாக்குதல் அவமதிப்பு சம்பவத்தில் உண்மைக்கு புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 கோவில்களில் தீவைத்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகள் கொண்டும் நேற்று போலிசார் சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்
பெரியார் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள் என ட்வீட்டர் மூலமாக உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.

மேலும் திடமிட்டு இருவேறு பிரிவினருடன் கலகத்தை ஏற்படுத்தல், பொது மக்களிடம் அவதூறு பரப்பு செயலில் ஈடுப்பட்ட சட்டபிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் கோவில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் என்பவர் எந்த அமைப்பும் , எந்த கட்சியை சேர்ந்தவர் அல்ல போலிசார் விசாரணை நடத்தியதில் அறிவிப்பை காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

மேலும் படிக்க