• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனியர் ஸ்கூல் சர்டிபிகேட் தேர்வு: கோவை கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் சாதனை

July 15, 2020 தண்டோரா குழு

ஆல் இண்டியா சீனியர் ஸ்கூல் சர்டிபிகேட் தேர்வு (ஏஐஎஸ்எஸ்சிஇ) முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வை எழுதிய கோவை கேம்போர்டு இன்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இப்பள்ளி மாணவர் எஸ்.கவிஷ்குமார் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் எம்.எஸ்.சர்வேஷ் 96.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் எஸ்.கே.சரித்ரா 95.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளனர்.

சாதனை மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் கேம்போர்டு இன்டர்நேசனல் பள்ளி சேர்மன் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சையல் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

மேலும் படிக்க