• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராஸ்கட்ரோடு மலபார் கோல்டு ஜுவல்லரி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா

July 9, 2020 தண்டோரா குழு

கோவை கிராஸ்கட்ரோடு சாலையில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து கடைக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில்மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் கடையின் கதவுகள் சாத்தபட்டு உள்ளது. நகைகள் அனைத்தும் பாதுகாப்பு அறைக்கு மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க