• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் காவலருக்கு கொரோனா தொற்று – போத்தனூர் காவல் நிலையம் மூடல்

July 7, 2020 தண்டோரா குழு

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி காவல் நிலையம் மூடப்பட்டது.

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து,கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கப்பட்டு காவல் நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியது.

இந்நிலையில், போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு இன்று கொரானா தொற்று உறுதியானது.பெண் காவலர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து,போத்தனூர்
காவல் நிலையம் இரண்டாவது முறையாக மீீண்டும்மூடப்பட்டுள்ளது.தற்சமயம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல் நிலையம் செயல்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க