• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை செட்டி வீதியில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள்‌ ஆய்வு

July 6, 2020 தண்டோரா குழு

கோவை செட்டி வீதியில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள்‌ ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செட்டி வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை இன்று மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள்‌ நேரில்‌ பார்வையிட்டனர்.அப்போது
கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார், மற்றும் துணை ஆணையாளர் மதுராந்தகி உள்ளிட்டோர் இருத்தனர்.

மேலும் படிக்க