• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

July 6, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினிகள் தெரிவிப்பது வாகன விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தானியங்கி இயந்திரம் மூலம் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் படிக்க