• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி !

June 27, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளம் மூடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் பணியாற்றி வந்த பெண் அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அமைச்சு பணியாளருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கண்காணிப்பாளர் அலுவலத்தின் இரண்டாம் தளம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

மேலும் பெண் பணியாளருடன் பணியாற்றியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க