• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனைக்கு சீல்

June 27, 2020 தண்டோரா குழு

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமாக மருத்துவமைனை செயல்பட்டு வருகிறது. இம்’ மருத்துவ மனையின் நிர்வாகத்தை அவரது மனைவி கவனித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் நிர்வாகித்து வந்த சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டர். கிருஷ்ணசாமியின் வீடு தனிமைபடுத்தபட்டது என வீட்டின் முன்பாக சுகாதார துறையினர் நோட்டீஸ் ஓட்டி உள்ளனர். அதைபோல் டாக்டர். கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க