• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல்

June 20, 2020 தண்டோரா குழு

அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யபட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாவட்ட எல்லைப் பகுதியான தெக்கலூர் பகுதியில் வாகன சோதனைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பூரில் இருந்து தனி மனித இடைவெளி இன்றி ஏராளமான பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து இன்று கோவைக்கு வந்தது. அப்போது அப்பேருந்தை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்யவும், ஓட்டுனர் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்திரவிட்டார்.

மேலும் படிக்க