• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல்

June 20, 2020 தண்டோரா குழு

அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து பறிமுதல் செய்யபட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாவட்ட எல்லைப் பகுதியான தெக்கலூர் பகுதியில் வாகன சோதனைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பூரில் இருந்து தனி மனித இடைவெளி இன்றி ஏராளமான பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து இன்று கோவைக்கு வந்தது. அப்போது அப்பேருந்தை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்யவும், ஓட்டுனர் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்திரவிட்டார்.

மேலும் படிக்க