• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உறவினர்கள் யாரும் வர வேண்டாம் கோவை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைக்கபட்டுள்ள விளம்பரம்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை ராம்நகர் சரோஜினி சாலை பகுதியில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு நுழைவாயிலில் கொரோனா தொற்று காரணத்தால் உறவினர்கள் பார்வையாளர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கபட்டு உள்ளது.

இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் கூறுகையில்,

இங்கு அடிக்கடி பொருட்கள் விற்பனை பிரதிநிகள் அதிகம் வந்து செல்வதாலும் கொரோனா தொற்று அதிகமாகி வரும் வேளையில் உறவினர்களின் வருகையை தவிர்க்க இந்த மாதிரியான ஏற்பாடு அனைவரின் ஒப்புதலோடு வைக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க