• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய சீன எல்லை பிரச்சனை தொடர்பாக வரும் 19 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்

June 17, 2020 தண்டோரா குழு

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து பலரும் சீனாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்கவும், எல்லை பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காணொலி கட்சி மூலம் நடைபெறும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க