• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்யப்படமாட்டாது

June 16, 2020 தண்டோரா குழு

பி எஸ் ஜி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி சேகரிக்கும் மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்யப்படமாட்டாது.

பி.எஸ்ஜி. மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள இந்த மித்ரா திட்டத்தின் கீழ் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கு மட்டுமே வீட்டிற்கு சென்று இரத்த மாதிரி சேகரிக்கும் இச்சேவை அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றை கண்டறிய மேற்கொள்ளப்படும் சளி பரிசோதனை உள்ளிட்ட எந்த பரிசோதனையும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படமாட்டாது.
முன்னர் வந்த செய்தியில் கொரோனா சளி பரிசோதனை வீட்டில் வந்து எடுக்கப்படும் என்று தவறுதலாக செய்தி பிரசுரித்தமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் படிக்க