• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியின் துணை ஆணையாளராக எஸ்‌.மதுராந்தகி பொறுப்பேற்பு!

June 10, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையாளராக எஸ்‌.மதுராந்தகி இன்று பொறுப்பு ஏற்றுக்‌ கொண்டார்.

கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த எஸ்.பிரசன்னா ராமசாமி, சென்னை மாநகராட்சியின் துணை வருவாய் அதிகாரி / மண்டல அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மாவட்ட துணை ஆட்சியர்/ கலால் மேற்பார்வை அதிகாரி எஸ்.மதுராந்தகி தற்காலிகமாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் புதிய துணை ஆணையாளராக எஸ்‌.மதுராந்தகி இன்று பொறுப்பு ஏற்றுக்‌ கொண்டார்.

மேலும் படிக்க