• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜெ.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி

June 10, 2020 தண்டோரா குழு

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் ஜெ.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், இன்று காலமானார். இதையடுத்து, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் ஜெ.அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மெட்டல் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க