• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்தம்பாளையம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்

June 9, 2020 தண்டோரா குழு

கோவை மத்தம்பாளையம் பகுதியில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மத்தம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 1௦.6.2020 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தம்பாளையம், தண்ணீர் பந்தல், பெரிய மத்தம்பாளையம், திருமலைநாயக்கன்பாளையம் ஒருபகுதி, பாலாஜி நகர், சாந்தி மேடு, அம்பேத்கர் நகர், சின்ன மத்தம்பாளையம், செல்வபுரம், பாரதி நகர், வட்டப்பாறை

மேலும் படிக்க