• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வேளாண் பல்கலையில் தானியங்கி கை சுத்திகரிப்பான்‌ திரவத்தை தெளிக்கும்‌ கருவி உருவாக்கம்!

June 6, 2020 தண்டோரா குழு

கோவை வேளாண் பல்கலையில்தானியங்கி கை சுத்திகரிப்பான் திரவத்தை தெளிக்கும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூரில் உள்ள பண்ணை இயந்திரவியல் துறையினரால்,தானியங்கி கை சுத்திகரிப்பான்
திரவத்தை தெளிக்கும் கருவி
உருவாக்கப்பட்டுள்ளது.தானியங்கி கை சுத்திகரிப்பான் திரவத்தை தெளிக்கும் கருவி பேட்டரியால் இயங்கும் தெளிப்பானின் இணைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைப்பு, கைகளை அருகில் கொண்டு சென்றாலே
சுத்திகரிப்பான் திரவத்தை கைகளில் தெளித்துவிடும், கலனை கைகளால் தொட வெண்டியதே இல்லை.

இக்கருவியை துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர் மற்றும் தலைவர்கள் அனைவர் முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. துணைவேந்தர் கருவியை உருவாக்கிய பேராசிரியர்களைப் பாராட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுக்கு தேவைக்கெற்ப தயாரித்து வழங்க அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க