• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண் மருத்துவருக்கு தொல்லை கொடுத்தவரை தட்டி கேட்ட அண்ணனுக்கு அடி-உதை

June 6, 2020 தண்டோரா குழு

பெண் மருத்துவருக்கு தொல்லை கொடுத்தவரை தட்டி கேட்ட அண்ணனை அடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வபுரம் மார்டின் டெய்சன்
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நாகராஜின் மகன் சூர்யகுமார். இவரது தங்கை நித்யா அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார்.உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் நவ்பால் ரகுமான்(27). கடந்த சில தினங்களாக நித்யாவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தனது அண்ணன் சூர்யகுமாரிடம் நித்யா கூறியுள்ளார்.

நேற்று மாலை இது குறித்து நவ்பாலிடம் கேட்டபோது சூர்யகுமாரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.மேலும் நித்தியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சூர்யகுமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நவ்பால் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க