• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

June 2, 2020 தண்டோரா குழு

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி நாராயணசாமி விவசாயி சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இலவச மின்சார உரிமை பாதுகாப்புக்கான கூட்டியக்கம் மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரியும், இலவச மின்சார உரிமையை காத்திடவும், தக்கல் முறையில் மின் இணைப்பினை பெறுவதற்கும் ஒரு குதிரை திறனுக்கு 20,000 ரூபாய் வீதத்தில் பெறப்படும் வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யவும், கட்டணம் இல்லாமல் பெரும் வகையில் வரைமுறை படுத்தவும், வேளாண் மின்சார இணைப்பு வேண்டி,ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு இலவச மின்சார உரிமை வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க