• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள்

May 16, 2020 தண்டோரா குழு

கொரோனா தாக்குதல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வருவாய் இழந்துள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற தொழிலாளர்கள் பலர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகத்தினரிடமும் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். விண்ணப்பம் அளித்து பல நாட்கள் காத்திருந்தாலும் பயணச்சீட்டு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் வருவாய் இழந்துள்ள நிலையில், வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் உதவி செய்யாததால் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளிலும், நடைபாதைகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தஞ்சமடைந்து வருகின்றனர்.

மேலும் படிக்க