• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை ! ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா?

May 12, 2020 தண்டோரா குழு

பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க