• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் – ஐ.சி.எம்.ஆர்

April 21, 2020 தண்டோரா குழு

கொரோனாவை தடுக்க ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 2 நாட்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை துரிதமாக கண்டறிவதற்கு சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணம்.இதற்கிடையில், ராஜஸ்தான், மேற்குவங்க மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்திய மாநிலங்களில் தவறான பரிசோதனை முடிவுகள் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றாக புதிய கருவிகள் பெறப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க