• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கணியூர் சுங்க வசூல் கட்டணம் இன்று முதல் துவங்கியது

April 20, 2020 தண்டோரா குழு

மத்திய அரசின் உத்தரவு படி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்க வசூல் கட்டணம் இன்று முதல் துவங்கியது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு,20 ந்தேதி முதல் சுங்க கட்டணம் துவங்கும் என அறிவித்திருந்தது.
ஊரடங்கு 3 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், இன்று முதல் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும், பல்வேறு தொழிற்சாலைகள் சில கட்டுப்பாடுகளுடனும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்,கணிசமான போக்குவரத்து. ஏற்பட வாய்ப்புள்ளதால் சுங்க கட்டண வசூல் இன்று முதல் துவங்கியது.

அதன் படி இன்று கோவை கருமத்தம்பட்டி நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களிடம் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மத்திய அரசின் இந்த உத்தரவு பல்வேறு தலைவர்களிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க