• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1204 ஆக உயர்வு

April 14, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று மேலும்கொரோனா வைரஸ் தொற்று 31 பேருக்கு உறுதி செய்யப்பட்டதுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
1204 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19255. இதுவரை சோதனை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை -15502. வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் -135 பேர். 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68519.தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 81 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

மேலும் படிக்க